மொழி


English English
العربية Arabic
العربية - الأردن Arabic (Jordanian)
العربية التونسية Arabic (Tunisian)
Armenian Armenian
Sign Language American Sign Language
বাংলা Bengali (India)
भोजपुरी Bhojpuri
Bosanski Bosnian
中文(繁體,香港) Cantonese (Traditional)
中文(简体) Chinese (Simplified)
中文(繁體) Chinese (Traditional)
Hrvatski Croatian
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
Hausa Hausa
हिन्दी Hindi
Bahasa Indonesia Indonesian
Italiano Italian
ಕನ್ನಡ Kannada
한국어 Korean
کوردی Kurdish
ພາສາລາວ Lao
𑒧𑒻𑒟𑒱𑒪𑒲 Maithili
മലയാളം Malayalam
मराठी Marathi
नेपाली Nepali
ଓଡ଼ିଆ Oriya
فارسی Persian/Farsi
Polski Polish
Português Portuguese
ਪੰਜਾਬੀ Punjabi
Русский Russian
Română Romanian
Slovenščina Slovenian
Soomaali Somali
Español Spanish
Kiswahili Swahili
தமிழ் Tamil
తెలుగు Telugu
ไทย Thai
Türkçe Turkish
اردو Urdu
Tiếng Việt Vietnamese
Yorùbá Yoruba

எப்போதும் இரண்டு தேவாலயங்களோடு இணந்திருப்பது

இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு, அவர்கள் தொடர்ந்து புதிய ஆவிக்குறிய குடும்பங்களைத் தொடங்க வேண்டும் என்றும், அவர்களை இயேசுவைப் போல மேலும் வளர்க்க வேண்டும் என்றும், மேலும் புதிய ஆவிக்குறிய குடும்பங்களை எப்படித் தொடங்குவது என்று கற்றுக்கொள்ள உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்படியானால், இந்த இரண்டு விஷயங்களும் எவ்வாறு ஒன்றிணைகின்றன - நாம் எப்படி ஒரு தேவாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதே நேரத்தில் புதிய தேவாலயங்களைத் தொடங்குவதற்கான செயல்முறையில் ஈடுபட முடியும்?

இந்த வீடியோவைப் பாருங்கள்

கடவுளுடைய வார்த்தையில், நாம் ஒரு ஆவிக்குரிய குடும்பமாக வாழ்வதே அவருடைய சரியான திட்டம் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த குடும்பத்தை ஒரு தேவாலயமாக வேதம் மூன்று வடிவங்களில் பேசுகிறது:

நான்கு குடும்பங்களைக் கொண்ட ஒரு எளிய தேவாலயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அன்பு மற்றும் நல்ல செயல்களில் அவர்களை ஊக்குவிக்கும் சகோதர சகோதரிகள் கொண்ட இந்த அடிப்படையான தேவாலயத்துடன் தான் இந்தக் குடும்பங்கள் தொடர்பு கொள்கின்றனர். இப்போது நான்கு குடும்பங்களில் ஒவ்வொருவரும் ஒரு புதிய ஆவிக்குறிய குடும்பத்தைத் தொடங்க முயற்சி செய்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் தங்கள் சொந்த சிறு குழுவாகிய குடும்பத்துடன் பங்கேற்பது போல் இல்லாமல், ஒரு புதிய ஆவிக்குறிய குடும்பம் தொடங்கப்பட்டு வளரும்போது அவர்கள் மாதிரி மற்றும் உதவி செய்கிறார்கள். ஒரு எளிய தேவாலயத்தில் நான்கு புதிய தேவாலயங்கள் ஒரே நேரத்தில் தொடங்கப் படுகின்றன.

கடவுள் தனது குடும்பத்தை எவ்வளவு விரைவாக வளர்க்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இப்படித்தான் தேவாலயம் தன் வேகத்தை அதிகரிக்க முடியும். 

புதிய தேவாலயங்களைத் தொடங்கும் செயல் தொடர்ந்து கொண்டேயிருந்தால், எல்லா தேவாலயங்களுக்கும் என்ன நடக்கும்? அவர்கள் எப்படி இணைந்திருப்பார்கள்? அவர்கள் எப்படி ஒரு ஆவிக்குறிய குடும்பமாக வாழ்வார்கள்? பதில் என்னவென்றால், இந்த எளிய தேவாலயங்கள் அனைத்தும், உடலில் வளர்ந்து வரும் செல்களைப் போல இருக்கின்றன. அவை ஒன்றிணைந்து ஒரு நகரம் அல்லது பிராந்திய தேவாலயத்தில் பிணைக்கப்படுகின்றன. தேவாலயங்கள் தொடர்புடையவை. அவர்கள் ஒரே DNAவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவை அனைத்தும் முதல் குடும்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது -- சில வழிகாட்டுதலுடன் - இன்னும் பலவற்றைச் செய்ய அவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

Get started with Zúme Training

Gather a few friends or go through the course with an existing small group. Create your own training group and track your progress.